இது 'கடா.
66
யாப்பருங்கலம்
ஒருதளை ஆதியா ஒரேழின் காறும்
வருவது மன்னும் அடியென் - றுரையா திருசீர் முதலாக எண்சீர்கா றென்ற அருமுனிவர்க் காய்த்தோ அலர்’
இது விடை.
66
ஒருதொடை ஈரடியென் றோதிய துள்ளிட்
டிருதிறமாச் சொல்லிய தெல்லாம் - இருதிறமும் நல்லா சிரியர் நயமென்றற் கந்நயத்தால்
எல்லாரும் தீர்வர் இழுக்கு
"எண்ணெழுத்திற் றிண்ணியராய் 2எஃகு செவியராய் நுண்ணுணர்விற் சேர்ந்த நுழைவினராய் - மண்மேல் *நடையறிந்து கட்டுரைக்கும் நாவினோர்க் கல்லால் அடியறியும் தன்மை அரிது”
466
'தடுத்த தளையொன்றும் தாம்பலவும் கூடி அடுத்து நடப்பின் அடியாம் - வடுத்தீர்ந்த
பாத *வடமொழியைப் பைதீர் தமிழ்ப்புலமை நாதரடி என்றார் *நமக்கு’
என இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.
அடி ஓத்து முடிந்தது.
159
(50)
1. வினா. 2. நுண்செவியர். 3. வழக்கறிந்து. 4. தடுத்தலால் (தட்டு நிற்றலால்) தளை ;
காரணக்குறி.
(பா. வே) *வடிமொழியைப் *நன்கு.