66
யாப்பருங்கலம்
(குறள் வெண்பா)
“தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப்படும்
171
திருக்குறள் 114
இஃது இரண்டாம் எழுத்து வல்லினம் வந்தமையால்,
வல்லின எதுகை.
(குறள் வெண்பா)
“அன்பீனும் ஆர்வம் உடைமை; அதுவீனும்
66
நண்பென்னும் நாடாச் சிறப்பு
இது மெல்லின எதுகை.
(குறள் வெண்பா)
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு'
இஃது இடையின எதுகை. பிறவும் அன்ன.
66
—
திருக்குறள் 74
திருக்குறள் 299
வருக்க நெடிலினம் வரையார்,' என்றாலும், அதிகார
வசத்தால் ‘அவை’ என்பது பெறலாம் ; பிறரும்,
“அடிதொறு முதலெழுத் ' தடைவதை ?முதற்றொடை, இடையதன் முன்னொன் றியைவதை எதுகை; நெடிய பிறவும் இனத்தினும் ஆகும்'
என்றார் ஆகலானும். பெயர்த்தும் 'ஆண்டு' என்று மிகுத்துச் சுட்டிக் கூறல் வேண்டியது என்னை?'
வ
எதுகைத் தொடையிற் சீர் முழுதும் வருவது தலையாகு எதுகை; ஓரெழுத்தே வரத் தொடுப்பது இடை யாகு எதுகை ; இனத்தானும் மாத்திரையானும் பிறவாற்றானும் வரத் தொடுப்பது கடையாகு பாகு எதுகை எதுகை என்றும், “முன் இரண்டடியும் ஓர் எதுகைத்தொடையாய் வந்து, பின் இரண்டடியும் மற்றொரு திறத்தான் வரினும் குற்றம் இல்லை; அஃது இரண்டடி எதுகை என்பார் ஒருசார் ஆசிரியர் என்றற்கும், ஒருசார் ஆசிரியர் எதுகைத் தொடையுள் ய, ர, ல, ழ என்னும் நான்கு ஒற்றும் வந்து மிகத் தொடுத்தால், அதனை 3ஆசிடை எதுகை' என்று வேண்டுவர் என்பது அறிவித்தற்கும் வேண்டப்பட்டது.
,
1.
2.
―
―
அடைவதை அடைவது; இயைவதை இயைவது.
மோனைத்தொடை. 3. ஆசு
Z
வ
பற்றாசு. பொற்கொல்லர் நகைகளுக்கு இடும் பொடி. “ஒற்றுமைப்படாத உலோகங்கள் ஒற்றுமைப் படப் பற்றாசிட்டு விளக்கினாற் போல' யா.
கா. 23. உரை.