252
>இளங்குமரனார் தமிழ் வளம் – 13
(நேரிசை வெண்பா)
“காசு பிறப்புமே காட்டாது, தேமாவும்
ஆசில் புளிமாவும் ஆய்ந்துரைத்த - தோசைமேல் தேறித்தாஞ் செப்பல் தெளிவிப்ப தன்றாகிற் கூறிற்றே கூறார் கொணர்ந்து’
وو
என்பதனை விரித்துரைத்துக் கொள்க.
செப்பல் வகை வருமாறு:
“வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர்'
"இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத் தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்” “வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும் ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்' என்றார் சங்க யாப்புடையார்.
அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:
""
(நேரிசை வெண்பா)
“மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும் அந்தரமும் எல்லாம் அளப்பரிதே - இந்திரர்கள் பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்ற இன்3சகள வாசனத்தான் ஈடு
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு'
99
ன்னவை பிறவும் ஏந்திசைச் செப்பலோசை.
66
(நேரிசை வெண்பா)
'அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்குற் கன்னோ பரற்கானம் ஆற்றின கொல்லோ! - அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்
றஞ்சிப்பின் வாங்கும் அடி
“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறூறிய நீர்"
66
- யா. வி. 93. மேற்
திருக்குறள் 297
நாலடியார் 396.
திருக்குறள் 1121.
1. இருக்கை. 2. பதித்த. 3. 'அட்டணைக் காலிட்டு இருந்து, இடக்கை இருகாலினும்
ஊன்றிக் குஞ்சித்திருப்பது”