உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

>இளங்குமரனார் தமிழ் வளம் – 13

யாப்பருங்கலம்

நூற்பா ஆசிரியத்தான் அமைந்தது

யாப்பருங்கலக் காரிகை

கட்டளைக் கலித்துறையான்

அமைந்தது.

அவையடக்கம் உண்டு.

அவையடக்கம் இல்லை

ஆசிரியர் பெயரும், ஆசிரியர்க்கு ஆசிரியர் பெயரும் அவர் சிறப்பும் கூறப்பெற்றுள. (பாயிரம்)

அசைக்கு உறுப்பு 15 என்னும் (2)

இயலின் உட்பிரிவாக ‘ஓத்து என்னும் சிறு பிரிவுளது

விதியும், விதிவிலக்கும்

அவ்வவ் விடங்களிலேயே

கூறிச் செல்லும்

(2, 3)

கூறப்பெறவில்லை.

அசைக்கு உறுப்பு 13

என்னும் (4)

இல்லை.

'மாலை மாற்று' முதலிய சித்திரக் கவிமாலை ஒழிபியலில் உண்டு. (96)

எடுத்துக்காட்டு நூலாசிரியரால் பாடப்பெறவில்லை

மகடூஉ முன்னிலை இல்லை நூலில் கூறப்பெற்ற பொருளும், தொகையும் கூறப்பெறவில்லை மருட்பாவுக்கு இலக்கணம் கூறப் பெறவில்லை

விதியை உறுப்பியல் செய்யுளியல்களிலும், விதிவிலக்கை ஒழிபியலி லும் கூறிச் செல்லும்.

இல்லை, (வாழ்த்து, வசை, ஆனந்தம் என்பவை உரையாசிரியரால் குறிக்கப் பெறுகின்றன.)

பாடப்பெற்றுள்ளது. (9, 11, 13, 15, 18, 20, 22)

மகடூஉ முன்னிலை உண்டு.

கூறப்பெற்றுள்ளது. (44)

கூறப்பெற்றுள்ளது. (35)

ஒரு செய்யுளில் பல தொடையும்

பல அடியும் வரின் அவற்றை

வழங்கும் வகை

கூறப்பெற்றுள்ளது. (53)

கூறப்பெறவில்லை.