உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி வருவன இன்னிசை வெண்பா என்றார் சிறுகாக்கைபாடினியார்.

“ஒன்றும் பலவும் விகற்பாய்த் தனிச்சொல் இன்றி நடப்பினஃ தின்னிசை வெண்பா'

என்றார் அவிநயனார்.

766

அவற்றிற்குச் செய்யுள் வருமாறு:

(ஒரு விகற்ப இன்னிசை வெண்பா)

‘துகடீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க :

3

அகடுற யார்மட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்"

எனவும்,

66

“வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார்”

271

நாலடியார் 2.

நாலடியார் 39

-யா. வி. 57. மேற்.

6 எனவும் இவை ஒரு விகற்பத்தால் வந்த இன்னிசை வெண்பா.

6

(பல விகற்ப இன்னிசை வெண்பா)

“வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை; அளந்தன “போகம் அவரவ ராற்றால்;

விளங்காய் திரட்டினார் இல்லை; களங்கனியைக் காரெனச் செய்தாரும் இல்”

எனவும்,

66

“தலைக்கட் டலையைந்தும் காணேன் கடைக்கணேல் என்னா இருவரும் இங்கில்லை ; பொன்னோடை ஆழியாய் ! நன்மை அறிந்தேன் அலைகடல்சூழ் ஏழியான் இக்கிடந்த ஏறு

6 எனவும்,

“வடிமலர்த்தார் நாகர் மணிக்கவரி வீச,

முடிமலர்த்தேம் போதிமையோர் தன்னடிக்கீழ்ப் பெய்ய, இனிதிருந்து நல்லறம் சொல்லியான் எல்லாத் துனியிருந்த துன்பந்தீர்ப் பான்

எனவும்,

1. குற்றமற்ற. 2. உணவு. 3. நிலையாக. 4. நுகர்வு.

நாலடியார் 103.