யாப்பருங்கலம்
297
இது சிறப்புடை நேரொன்றாசிரியத் தளையான் வந்து, ஈற்றயலடி இரண்டும் முச்சீரான் வந்த ணைக்குறள் ஆசிரியப்பா.
- "இவனினும் இவனினும் இவள்வருந் தினளே;
- இவனினும் வருந்தினன் இவனே;
இவளைக் கொடுத்தோன் ஒருவனும் உளனே;
தொடிக்கை பிடித்தோன் ஒருவனும் உளனே;
நன்மலை நாடனும் உளனே;
புன்னையங் கானற் சேர்ப்பனும் உளனே
இது சிறப்புடை நிரையொன்றாசிரியத் தளையான் வந்த
ணைக்குறள் ஆசிரியப்பா.
- “குன்றுவாழ் கொடிச்சியர் சீறூர் எடுத்த
அம்மெல் லாகத் தலரிவ 'னோனாது நீங்கிய வண்ணமும் நீங்கிப்
பாங்கியற் றமரொடும் வந்து
தாங்கிய இன்பம் தணந்தனை பெரிதே
இது சிறப்பில் கலித்தளையான் வந்த இணைக்குறள் ஆசிரியப்பா.
5.
5
2“சிறியகட் பெறினே எமக்கீயு 3மன்னே !
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே ! சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே !
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே !
4
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே ! அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே ‘நரந்தம் நாறும் தன்கையாற்
புலவுநாறும் என்றலை தைவரு மன்னே !
10. அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
அரு’நிறத் தியங்கிய வேலே;
15.
8
'ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ !
1.
―
தாங்காது. 2.சிறிதளவுகள். 3. அது கழிந்தது. 4. ஊன் துண்டு. 5. நரந்தப்பூ; கத்தூரியுமாம். 6. துளைத்து உருவி. 7. மார்பு. 8. ஆசு ஆகு எந்தை எமக்குப் பற்றுக்கோடாகிய இறைவன். (பா. வே) *இவளினும் இவளினும். *இவளினும். (பா. வே) *கொன்றுவாழ்.