உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்

உயிர் 'தவச் சிறிது ; காமமோ பெரிதே!”

301

குறுந்தொகை 18.

ஃது எல்லா அடியும் ஒத்துச் சிறப்புடை நேர்த்தளையான்

வந்த நிலைமண்டில ஆசிரியப்பா.

2“பானலொடு கமழும் கானலந் தண்கழி

முத்துகுத் தன்ன கொத்துதிர் புன்னைக்

3கொடுஞ்சினை நெடுங்கோட் டிருந்தபார்ப் பிற்குக்

'குண்டுறை அன்னம் மீன்கவர்ந்து கொடுக்கும்

தண்டுறை ஊரன் 'தக்கானெனல் கொடிதே

இது சிறப்பில் வஞ்சித்தளை ஒன்றி வந்த நிலைமண்டில ஆசிரியப்பா.

இவை எல்லா அடியும் ஒத்து நின்றவாறே நின்று இற்றன.

பிற தளையானும் வந்தவாறு கண்டுகொள்க.

666

“கோண்மாக் கொட்குமென் றஞ்சுவல் ஒன்னார்க்

7

கிருவிசும்பு கொடுக்கும் நெடுவேல் வானவன்

கூடல் அன்ன குறுந்தொடி அரிவை

ஆடமை மென்றோன் *நசைஇ நாடொறும்

வடிநுனை எஃகம் வலவயின் ஏந்திக்

கைபோற் காந்தட் கடிமலர் 8அவிழும்

மைதோய் சிலம்பன் நள்ளிருள் வருவிடம்”

இது மகரம் ஈறாய் வந்த நிலைமண்டிலம்.

உதயணன் கதையும் கலியாண கதையும் ‘என்’ என்னும் அசைச் சொல்லால் இற்ற நிலைமண்டிலம்.

66

ஆற்றுச் செலவும் அளைமறி நாகமும்

தாப்பிசைத் தளையும் தனிநிலைப் பெய்தியோ டேற்கும் பொருள்கோள் இவையாம் எனலான்’

து னகரம் ஈறாய் வந்த நூற்பா நிலைமண்டிலம்.

பிறவும் வந்துழிக் காண்க. என்னை?

1.

கொடி

மிகச் சிறிது. 2. கருங்குவளை. 3. வளைந்த அடி. 4. குளத்தில் வாழும். 5. தக் னெனல் தே. தேமாங்கனி முன் நிரை; ஒன்றிய வஞ்சித்தளை. 6. அரிமா உலாவும். 7. கூரிய நுனையமைந்த வேல். 8. மலரும்.

கா.

(பா. வே) *நரைஇய.