366
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
பழிபடர் இடரொடு பலர்
பலதுயர் செலப்புரி
புரிதெரி விலர்தமர் ;
தமர்பல தகுதியோ டெமரிவர் *தகைமிகை நவிறுத லதுவிதி”
வை அந்தாதித் தொடையாகிய அராகம்.
"இனியே,
ஆடல் நடைப்புரவிச் செம்பூட் சேஎய் கூடலெனக் குயின்றன தோள்;
“மறந்தரு தானைச் செங்கோற் கிள்ளி
உறந்தையிற் சிறந்தன முலை;
‘மஞ்சுவரைத் திணிதோட் பூழியர் மன்னவன்
வஞ்சியென மலர்ந்தன கண்;
“இன்றே,
பொலிகநும் வினையே ! பொலிகநும் வினையே: நாணணி கொண்ட நன்னுதல் அரிவைக்கும்
பூணணி கொண்ட பொங்குவரை மார்பற்கும் மனையீ ரோதி வாழ்வொடு மல்கிய புனையீ ரோதிக்கும் பொலிகநும் வினையே! "இவ்வகை,
வினைசெய் மாக்களும் விரும்பினர் வாழ்த்திப் புனைநலம் எய்தின்றிப் பதியே;
நொதுமலர்க் *கறைந்தன்று முரசு;
கதுமெனக் கதிர்த்தது கடி;
- மணமொடு மகிழ்ந்தது மனை;
கண்ணொடு *கழீஇயின கிளை;
66
“அதான்று,
து தனிச்சொல்.
66
முன்னாட் களவொடு பழகிப்
பின்னாட் கற்பொடு புணர்ந்தன்றால் இதுவே”
இது சுரிதகம்.
(பா. வே)
- தகுதகை மிகைநல விறலது விதி. மு. ப. தகைமிகை நலவிற லதுவிதி. இ.ப.
- கரைந்தன்று. *மன்னொடு. *கெழீஇயின.