390
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
காலக் கனலெரியின் வேவனகண்டாலும், சால மயங்குவ தென்வாழி நெஞ்சே !'
எனவும்,
6
66
2
வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் 'மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே” மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே ! உத்தம நன்னெறிக்கண் நின்றூக்கம் செய்தியேல்
சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே !”
- வளையாபதி, 3
6
வளையாபதி, 4.
எனவும் இத்தொடக்கத்தன ஒருசார் வளையாபதிப் பாட்டும்,
6
66
‘கல்லினைக் கதிர்மணிக் கவண்பெய்து கானவற்
கொல்லையிற் களிறெறி வெற் 3பே யாதே; கொல்லையிற் களிறேறி வெற்பனிவ் வியனாட்டார் பல்புகழ் வானவன் றாளே யாதே;
பல்புகழ் வானவன் *றாளொடு மன்னர்க்கோர் 4நல்ல படாஅ பறையே யாதே
எனவும்,
“ஈரிதழ் இணர்நீலம் இடைதெரியா தரிந்திடூஉம் ஆய்கதிர் அழற்செந்நெல் அரியே யாதே;
ஆய்கதிர் அழற்செந்நெல் அகன்செறுவில் அரிந்திடூஉம் காவிரி வளநாடன் கழலே யாதே;
காவிரி வளநாடன் கழல்சேர்ந்த மன்னர்க்
காரர ணிற்றல் அரிதே யாதே’
6 எனவும்,
“நித்திலம் கழலாக நிரைதொடி மடநல்லார் 5எக்கர்வான் இருமணல் இணரே யாதே;
எக்கர்வான் இருமணல் இணர்புணர்ந் திசைத்தாடும் கொற்கையார் கோமான் கொடியே யாதே;
கொற்கையார் கோமான் கொடித்திண்டேர் மாறற்குச் செற்றர ணிற்றல் அரிதே யாதே
எனவும் இத் தொடக்கத்தன ஒருசார் *முப்பேட்டுச் செய்யுளும் ஆறடியான் மிக்கனவேனும், ஒருபுடை ஒப்புமை நோக்கிக்
1. தலை 2. வீடுசேறல். 3. ஏயாது (எய்யாது) குறையாது. 4. பறை நன்மையாய் ஒலிக்காது; எனின் தீதாய் ஒலிக்கும். 5. மணல்மேடு.
(பா. வே) *தாள்சேரா மன்னர்க்கோர். *முப்பெட்டுச்.