உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

காலக் கனலெரியின் வேவனகண்டாலும், சால மயங்குவ தென்வாழி நெஞ்சே !'

எனவும்,

6

66

2

வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் 'மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே” மத்தக மாண்பழிதல் கண்டால் மயங்காதே உத்தம நன்னெறிக்கண் நில்வாழி நெஞ்சே ! உத்தம நன்னெறிக்கண் நின்றூக்கம் செய்தியேல்

சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே !”

- வளையாபதி, 3

6

வளையாபதி, 4.

எனவும் இத்தொடக்கத்தன ஒருசார் வளையாபதிப் பாட்டும்,

6

66

‘கல்லினைக் கதிர்மணிக் கவண்பெய்து கானவற்

கொல்லையிற் களிறெறி வெற் 3பே யாதே; கொல்லையிற் களிறேறி வெற்பனிவ் வியனாட்டார் பல்புகழ் வானவன் றாளே யாதே;

பல்புகழ் வானவன் *றாளொடு மன்னர்க்கோர் 4நல்ல படாஅ பறையே யாதே

எனவும்,

“ஈரிதழ் இணர்நீலம் இடைதெரியா தரிந்திடூஉம் ஆய்கதிர் அழற்செந்நெல் அரியே யாதே;

ஆய்கதிர் அழற்செந்நெல் அகன்செறுவில் அரிந்திடூஉம் காவிரி வளநாடன் கழலே யாதே;

காவிரி வளநாடன் கழல்சேர்ந்த மன்னர்க்

காரர ணிற்றல் அரிதே யாதே’

6 எனவும்,

“நித்திலம் கழலாக நிரைதொடி மடநல்லார் 5எக்கர்வான் இருமணல் இணரே யாதே;

எக்கர்வான் இருமணல் இணர்புணர்ந் திசைத்தாடும் கொற்கையார் கோமான் கொடியே யாதே;

கொற்கையார் கோமான் கொடித்திண்டேர் மாறற்குச் செற்றர ணிற்றல் அரிதே யாதே

எனவும் இத் தொடக்கத்தன ஒருசார் *முப்பேட்டுச் செய்யுளும் ஆறடியான் மிக்கனவேனும், ஒருபுடை ஒப்புமை நோக்கிக்

1. தலை 2. வீடுசேறல். 3. ஏயாது (எய்யாது) குறையாது. 4. பறை நன்மையாய் ஒலிக்காது; எனின் தீதாய் ஒலிக்கும். 5. மணல்மேடு.

(பா. வே) *தாள்சேரா மன்னர்க்கோர். *முப்பெட்டுச்.