யாப்பருங்கலம்
“ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத் தடக்காது குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்
427
தோங்கிய மொழியால் ஆங்கனம் ஒழுகின்
இழைபின் இலக்கணம் இயைந்த தாகும்”
- தொல். செய். 240.
என்றாராகலின்.
வரலாறு:
(நேரிசை ஆசிரியப்பா)
- “பேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து
(4)
தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து
(5)
குறளடி
வண்டு சூழ விண்டு வீங்கி
(4-6)
(6)
நீர்வாய்க் கொண்டு நீண்ட நீலம்
(7)
ஊர்வாய் ஊதை வீச வீர்வாய்
(8)
சிந்தடி
(7-9)
மணியேர் நுண்டோ டொல்கி மாலை
(9)
நன்மணம் கமழும் பன்னெல் ஊர !
(10)
அமையேர் மென்றோள் ஆயரி நெடுங்கண்
(11)
1நேரடி
(10-14)
இணையீ ரோதி ஏந்திள வனமுலை
(12)
- இறும்பென மலரிடை எழுந்த மாவின்
(13)
நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல்
(14)
அணிநடை அசைஇய அரியமை சிலம்பின்
நெடிலடி
(15)
(15-17)
மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை (19)
கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை என்பவஃ
நெடிலடி
(20) (18-20)
(16)
(17)
(18)
கழி
தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே”
எனக் கொள்க.
9
யா. கா. 43. மேற்.
வண்ணமும்’ என்பது, வண்ணங்களும் என்றவாறு.... அவ்வண்ணந் தானே இருபது எனக் கொள்க. என்னை?
66
“வண்ணந் தானே நாலைந் தென்ப” - தொல். செய். 210 என்றாராகலின். “அவைதாம்,
பாஅ வண்ணம், தாஅ வண்ணம்
வல்லிசை வண்ணம், மெல்லிசை வண்ணம்,
இயைபு வண்ணம், அளபெடை வண்ணம்,
1. அளவடி என்பதும் அது. (பா. வே) *போந்து போந்து. *இறும்பமர்.