428
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
நெடுஞ்சீர் வண்ணம், குறுஞ்சீர் வண்ணம், சித்திர வண்ணம், நலிபு வண்ணம், அகப்பாட்டு வண்ணம், புறப்பாட்டு வண்ணம், ஒழுகு வண்ணம், ஒரூஉ வண்ணம், எண்ணு வண்ணம், அகைப்பு வண்ணம், தூங்கல் வண்ணம், ஏந்தல் வண்ணம், உருட்டு வண்ணம் முடுகு வண்ணமென் *றாங்கவை என்ப அறிந்திசி னோரே'
என்று ஓதப்பட்டன.
அவற்றுள், பாஅ வண்ணம், வண்ணம்,
நூலுள் பயில வருவது. என்னை?
66
'அவற்றுள்,
பாஅ வண்ணம்
சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்
என்றாராகலின்.
6
66
வரலாறு:
'குஐ ஆன்என வரூஉம் இறுதி அவ்வொடு சிவணும் செய்யு ளுள்ளே”
எனவும்,
66
அஇ உஇம் மூன்றும் சுட்டு
எனவும் கொள்க.
6
- தொல். செய். 211.
சொற்சீர்
சொற்சீர் அடியால்
- தொல். செய். 212
- தொல். நூல். 25.
தொல். நூல். 31.
தாஅ வண்ணமாவது, தோன்றுமிடத்து ஓரோவடி இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும். என்னை?
66
“தாஅ வண்ணம்,
இடையிட்டு வந்த எதுகைத் தாகும்
என்றாராகலின்.
66
வரலாறு:
(நேரிசை ஆசிரியப்பா)
‘தோடார் எல்வளை நெகிழ நாளும் நெய்தல் உண்கண் பைதல் உழவா வாடா அவ்வரி *புதைஇப் பசலையும் வைகல் தோறும் பைபையப் *பெருக நீடார் இவணென *நீண்மணம் கொண்டோர் கேளார் கொல்லோ காதலர் தோழி! வாடாப் பௌவம் அறமுகந் தெழிலி
பருவம் *செய்யாது வலனேர்பு வளைஇ
- தொல். செய். 213
(பா. வே) *ஆங்கன மறிய, ஆங்கன மொழிப, *ததைஇ *பெருகலின். *நீமனம். *பெய்யாது.