430
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
66
"இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே”
என்றாராகலின்.
வரலாறு:
(நேரிசை ஆசிரியப்பா)
66
வால்வெள் ளருவி வரைமிசை இழியவும்
கோள்வல் லுழுவை விடரிடை யியம்பவும்
தொல். செய். 216.
- வாளுகி ருளியம் வரையக மிசைப்பவும் வேலொளி விளக்கினர் வரினே
யாரோ தோழி ! வாழ்கிற் போரே
எனக் கொள்க.
அளபெடை
வருவது என்னை?
66
- இலக். விளக். 757. மேற்.
வண்ணமாவது, அளபெடை பயின்று
'அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்”
என்றாராகலின்.
வரலாறு:
―
தொல். செய். 217.
766
(இன்னிசை வெண்பா)
தாஅம் படுநர்க்குத் தண்ணீர் உளகொலோ!
ஆஅம் பலபழி அன்னை அறிவுறில்: வாஅம் புரவி வழுதியோ டெம்மிடைத் தோஓம் நுவலுமிவ் வூர்”
எனக் கொள்க.
நெடுஞ்சீர்
பயின்று வருவது என்னை?
வண்ணம் என்பது, நெட்டெழுத்துப்
- தொல். செய். 218.
“நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்”
என்றாராகலின்.
1.
வரலாறு:
(நேரிசை ஆசிரியப்பா)
“நீரூர் பானா யாறே; காடே
நீலூர் காயாம் பூவீ யாவே;
காரூர் பானா மாலே; யானே
இச் செய்யுளின் பின்னிரண்டடி தொடை யானந்தம்' என்னும் ஆனந்தக் குற்றத்திற்கு
மேற்கோள் (யா. வி. 96 உரை).
(பா. வே) வாருகி.