யாப்பருங்கலம்
461
6 எனவும் இத்தொடக்கத்தனவற்றுள் 'நாலசைச்சீர் வந்தன்றே' சிந்தடி வஞ்சியாக
V
Á
வைப்ப, நாலசைச்சீர் அல்லவாம், என்பது. பிறவும் அன்ன. எல்லா ஆசிரியரும், 'வஞ்சியுள் மூன்றிடத்தும் நிரை யீற்றியற் சீர் மிக்கு வரும்; நேரீற்று இயற்சீர் முதலும் டையும் அருகிவரப் பெறும் ; என்ப.
என்னை?
“தாழ்பொழிற் றடமாஞ்சினை வீழ்குயிற் பெடைமெலிவினை
எனவும்,
766
'தவளமுத்தம் சங்கீன்று பவளமொடு ஞெமர்ந்துராஅய்”
6 எனவும்,
“புன்காற் புணர்மருதின்
- யா. வி. 15. மேற்.
- யா. வி. 26. மேற்.
99
போதப்பிய புனற்றாமரை'
யா. கா. 38. மேற்.
6 எனவும்,
“உடைமணியரை உருவக் குப்பாயத்து”
6
எனவும்,
“தேந்தாட் டீங்கரும்பின்”
யா. கா. 38. மேற்.
எனவும்,
“பூந்தாட் புனற்றாமரை’
யா. கா. 38. மேற்.
எனவும் காட்டுவாராகலின்.
பல்காயனார், 'நேரீற்று இயற்சீர் வஞ்சியடியின் இறுதியும்
அருகி வரப்பெறும்” என்றார். அவர் கூறுமாறு:
66
‘இயற்சீர் நேரீறல் தன்றளை உடைய கலிக்கியல் பிலவே காணுங் காலை; வஞ்சியுள்ளும் வந்த தாகா;
ஆயினும் ஒரோவிடத் தாகும் என்ப'
என்பது பல்காயம்.
“கலித்தளை அடிவயின் நேரீற் றியற்சீர் நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே
66
'வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா என்றார் தொல்காப்பியனார்.
1. ‘பானல்வாய்' என்னும் பாடல். பக். 115, 354.
- தொல். செய். 24.
99
- தொல். செய். 25.