472
>இளங்குமரனார் தமிழ் வளம் – 13
“ஈரசை கொண்டது சீரெனப் படுமே;
மூவசை இறத்தல் இல்லென மொழிப”
என்பவாகலின்.
என.
ஆகச் சீர் இரண்டு வகைப்படும்; இயற்சீரும் உரிச்சீரும்
அவற்றுள், இயற்சீர் பத்து வகைப்படும் ; 'நேரசையும் நிரையசையும் மயங்கின நான்கு சீரும், 2நேர்பு நிரைபு *முதலாக நேரசை இறுதியாகிய இரண்டு சீரும், 3நேரசைப் பின்னும் நிரையசைப் பின்னும் நேர்பசையும் நிரைபசையும் வந்து ஆகிய நான்கு சீரும் என.
என்னை?
“இயலசை மயக்கம் இயற்சீர் ஆகும்; உரியசைப் பின்னர் நேரியல் காலையும்
இயற்சீர்ப் பால;
இயலசை இறுதி வரூஉம் உரியசை
இயற்சீர்ப் பால ஆகும் என்ப
என்றாராகலின்.
அவற்றிற்கு உதாரணம்:
தேமா, புளிமா, பாதிரி, கணவிரி
எனவும்,
போதுபூ, விறகுதீ,
எனவும்,
போரேறு, பூமருது, கடியாறு, மழகளிறு எனவும் கொள்க.
(கட்டளைக் கலித்துறை) “நேரும் நிரையும் மயங்கிய நான்கென்ப ; நேரிறுவாய் நேர்பும் நிரைபும் முதலியற் சீர்களும், நேர்நிரைப்பின் நேர்பும் நிரைபும் நிலவிய நான்கும் நிரைவளைத்தோள் நேர்நுண் குழல்மட வாய் ! இயற் சீரென்று நேர்ந்தனரே” இதனை விரித்து உரைத்துக் கொள்க.
1 நேர்நேர் நிரைநேர் நேர்நிரை நிரைநிரை.
2. நேர்புநேர் நிரைபுநேர்.
3.
நேர்நேர்பு நேர்நிரைபு நிரைநேர்பு நிரைநிரைபு. (பா. வே) முதலாகிய.