யாப்பருங்கலம்
(குறள் வெண்பா)
“ரகரவடி வாமீ திலகு; குருவே நிகரில் டகாரமென நேர்
என்றாராகலின்.
66
(நேரிசை வெண்பா)
'குற்றெழுத்துச் செவ்வி லகுவாகும் ; நெட்டெழுத்தும் குற்றொற்றும் நெட்டொற்றும் கோணமாய்த் - தெற்றக் குருவென்ப தாகும் ; குறிலும் குருவாம்
ஒருகால் அடியிறுதி உற்று'
எனவும்,
(குறள் வெண்பா)
- “குறில்லகு வாகும் ; குருவாம் நெடிலும்
எனவும் சொன்னாராகலான்.
766
அவற்றிற்குச் செய்யுள்:
1“ஆதி நாதர்
பாத மூலம்
நீதி யாய்நின்
றோத நெஞ்சே!”
(வஞ்சித்துறை)
இது நாலெழுத்தடி அளவியற்சந்தம்.
66
பந்தம் நீக்குறில்
அந்தம் இல்குணத் தெந்தை பாதமே
சிந்தி நெஞ்சமே!”
இஃது ஐந்தெழுத்தடி அளவியற்சந்தம்.
66
“திரித்து *வெந்துயம்
முரித்து நல்லறம்
விரித்த வேதியர்க்
குரித்தென் உள்ளமே
இஃது ஆறெழுத்தடி அளவியற்சந்தம்.
(வஞ்சி விருத்தம்)
“பாடு வண்டு பாண்செயும்
நீடு பிண்டி நீழலான்
1. ஒற்று நீக்கி எழுத்தெண்ணிக் காண்க; பிறவும் அன்ன.
(பா. வே) *குருலகு ; குருவிலகு. *வெங்கயம்.
503
- யா. வி. 5. மேற்.