உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(ஒன்பதின்சீர் விருத்தம்)

“கருநிறப் பொறிமுகக் கடதடத் தமிழ்செவிக் கழைமருப் புறுவலிக் கவினுடைக் கரிகளைக் கனவரைக்கட் சுருணிறத் தெரியுளைச் சுரிமுகத் தொளியுகிர்ச் சுடரெயிற் றிடிகுரற் றுறுமயிர்த் *துனிசினித் தரிசுழற்றும் இருளுடைச் சிறுநெறிக் கவலையுட் டளிவரற் கினிவரத் தகுவதன் நிரவினிற் பகலினிற் பெரிதுநன்றால் திருநிறப் புரிவளைச் சிறுநுதற் பெரியகட் சிகழிகைப் புனைகுழற் றுவரிதழ்த் திகழொளிக் கலையிவட்கே” இது முப்பத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம். (பதினொருசீர் விருத்தம்)

66

அனவரதம் அமரர் அரிவையரொ டணுகி அகனமரும் உவகை யதுவிதியி னவர வணிதிகழ வருவர் ஒருபால் ;

கன வரையொ டிகலும் அகலமொளி கலவு கரகமல நிலவு கனகமுடி கவினு

கழலரசர் துழனி ஒருபால் ; தனவரத நளின சரணநனி பரவு

தகவுடைய முனிகள் தரணிதொழு வழுவில்

தருமநெறி மொழிவர் ஒருபால் ; சினவரன பெருமை தெரியினிவை யவன திருவிரவு கிளவி தெனிருமொழி அளவு சிவபுரம தடைதல் திடனே”

து நாற்பத்துமூன்றெழுத்தடி அளவியற்றாண்ட கம்.

66

(பதினான்கு சீர் விருத்தம்)

'அல்லற் கோடைக் கொல்லைத் தேவாய்

அலைகடலின் அமுதம் அளறுபட அணுகி அணிபுணரி பருகி அரவலறி மறுக அதிர்ந்தன கார்முகில்;

மல்லற் செல்வக் கொல்லைப் பாங்கே மலிபிடவம் அலர வருதளவம் இளக மயிலினமும் அகவ மதுகரமும் முரல மகிழ்ந்தன மானினம்;

(பா. வே) *துணிகினத்