யாப்பருங்கலம்
தொல்லைக் கைம்மாச் செம்மற் றிண்டேர் துரகமொடு வயவர் அரவமிகு பரவை தொலையவரன் அழிய *நிலமைதுயர் அடைய இலங்கிய தோளினாய் !
எல்லைக் காலம் சொல்லிற் றீதாம்
எழுதுகொடி அனைய இடுகுமிடை ஒடிய
எழினிலவு கனகம் இனமணியோ டியைய
இணைந்தெழு கொங்கையாய்!”
து நாற்பத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம்.
511
ஒழிந்த அளவியற்றாண்டகமும் வந்தவழிக் கண்டு கொள்க. இனி, அளவழித் தாண்டகத்திற் சில வருமாறு:
(எண்சீர் விருத்தம்)
66
மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண
முழுதுலக மூடியெழில் முளைவயிர நாற்றித்
(30)
தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
சுடரோய் ! உன் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்:
(28)
சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச்
சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப்
(29)
(28)
பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து?
புலங்கொள்ளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே"
சூளாமணி, 1904.
இஃது எழுத்தும் இலகுவும் ஒவ்வாது வந்த அளவழித் தாண்டகம். பிறவும் அன்ன.
6
சந்த அடியும் தாண்டக அடியும் விரவி ஓசை கொண்டு வந்தால், அவை சந்தத்தாண்டகம் என்றும், தாண்டகச் சந்தம் என்றும் வழங்கப்படும்.
என்னை?
(நேரிசை வெண்பா)
“சந்தச் 'சரணமும் தாண்டகத்தின் 2பாதமும் வந்து மயங்கி வழுவிகந்த - செந்தமிழ்நர் ஈண்டு வடநூற் புலவர் இயற்சந்தத் தாண்டகம் என்றுரைப்ப தாம்
என்பவாகலின்.
1,2. அடி.
(பா. வே) *நிலைமைதுயர்.