நெடிலடி
15-17
யாப்பருங்கலம்
இறும்பமர் மலரிடை யெழுந்த மாவின் நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல்
- அணிநடை அசைஇய அரியமை சிலம்பின் மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு
கழிநெடிலடி
18-20
நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை என்பவஃ தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே"
521
(13) (14)
(15)
(16)
(17)
(18)
(19)
(20)
– யா. வி. பக். 427 மேற்
―
யா. கா. 43. மேற்.
என்னும் ஆ சிரியம், நான்கெழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலமும் பெற்று, குறளடி முதலாகிய ஐந்தடியாலும் வந்தது.
166
இவ்வெழுத்துக்களால் வெண்பா வருமாறு:
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மட்டுத்தான் உண்டு மதஞ்சேர்த்து விட்டுக்
(7)
களியானை கொண்டுவா என்றான் - களியானைக் கியாரோ எதிர்நிற் பவர்!”
இஃது ஏழெழுத்தடி வெண்பா.
66
ஆர்த்தார்த்துக் கண்சேந்து வேர்த்து விரைந்துதன்
பொன்னோடை யானையின் மேற்கொண்டான் - என்னாங்கொல் மன்னர் உறையும் மதில்!”
இஃது எட்டெழுத்தடி வெண்பா.
(குறள் வெண்பா)
"சென்று முகந்து நுதலாட்டி மாறேற்று
வென்று பெயர்ந்தானெங் கோ'
இஃது ஒன்பதெழுத்தடி வெண்பா.
வை மூன்றும் சிந்தடி.
1. முதலடிகளையே எழுத்தெண்ணிக் காண்க. (பா. வே) *அணிநலன். அணிநகை.
(8)
(9)