யாப்பருங்கலம்
“சொல்லே சொற்பொருள் சோதனை மறைநிலை 'இலேசே எச்சம் நோக்கே துணிபே
கருத்தே செலுத்தலென் றீரைங் கிளவியும் நெறிப்பட வருவது பனுவல் உரையே”
என்று ஓதப்பட்டன.
37
பதின்மூன்று திறமாவன: சூத்திரம் தோன்றல், சொல் வகுத்தல், சொற்பொருள் உரைத்தல், வினாதல், விடுத்தல், விசேடம் காட்டல், உதாரணம் காட்டல், ஆசிரிய வசனம் காட்டல், அதிகார வரவு காட்டல், தொகுத்து முடித்தல், விரித்துக் காட்டல், துணிவு கூறல், பயனொடு புணர்த்தல் என இவை.
எழுவகையாவன : பொழிப்பு, அகலம், நுட்பம், நூல் எச்சம், பதப் பொருள் உரைத்தல், ஏற்புழிக் கோடல், எண்ணல் என இவை.
இரண்டு கூறாவன: தொகுத்துக் 2கண்ணழித்தல், விரித்துக் காணர்ந்து உரைத்தல் என இவை.
என
என
66
66
வழுவாவன:
குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,
கூறியது கூறல், மாறுகொளக் கூறல், வழூஉச்சொற் புணர்த்தல் மயங்க வைத்தல், வெற்றெனத் தொடுத்தல், மற்றொன்று விரித்தல், சென்றுதேய்ந் திறுதல், நின்றுபயன் இன்மை
அவை வை
மாண்பாவன:
99
“சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல், நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசை உடைமை, ஆழமுடைத் தாதல், *உலகம் மலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்குதா ரணத்த தாகுதல்.........
வை.
வை.
அகத்துக் கருதியவற்றைப் புறத்துக் குறிகளால் உணர்த்துவது. சொற்பொருள் உரைத்தல்.
1.
2.
(பா.வே) *முறையின்....
- நன். 12
—
நன். 13