உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன்

அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே.

553

இச்சூத்திரம் நூல் உரைக்கும் ஆசிரியனது பெருமை உணர்த்துதல் நுதலிற்று.

மாலை மாற்றாவது, ஈறு முதலாக வாசித்தாலும் அப்பாட்டே ஆவது.

வரலாறு:

(குறள் வெண்பா)

“நீமாலை மாறாடி நீனாடு நாடுனா நீடிறா மாலைமா நீ"

6 எனவும்,

“பூமாலை காரணீ பூமேத வேதமே

பூணீர காலைமா பூ

பூ

99

எனவும்,

66

(நேரிசை வெண்பா)

'காதுரும் பூமாலை காதுசேர் போதாமி

காதொருவன் யார்வேலை மாமாது - காதுமா மாலைவேர் யான்வருதோ காமிதா போர்சேது காலைமா பூமருது கா

எனவும்,

“காடா மாதா லீதாகா காதா லீதா மாடாகா

எனவும்,

66

99

'காடா மாற பிறமா மாதா தாமா மாற பிறமா டாகா

எனவும் வரும்.

சக்கரம் வருமாறு: சக்கரம் பல விதத்தவாயினும், நான்காரச் சக்கரமும், ஆறாரச் சக்கரமும், எட்டாரச் சக்கரமும் என அடங்கும்.

அவற்றுள் நான்காரச் சக்கரம் வருமாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“மேனமக் கருளும் வியனருங் கலமே மேலக விசும்பின் விழவொடும் வருமே மேருவரை யன்ன விழுக்குணத் தவமே மேவதன் றிறநனி மிக்கதென் மனமே

- யா. வி. 52. மேற்.