யாப்பருங்கலம்
வந்தன பிறவும் வயினறிந் துரைப்போன்
அந்தமில் கேள்வி ஆசிரி யன்னே.
553
இச்சூத்திரம் நூல் உரைக்கும் ஆசிரியனது பெருமை உணர்த்துதல் நுதலிற்று.
மாலை மாற்றாவது, ஈறு முதலாக வாசித்தாலும் அப்பாட்டே ஆவது.
வரலாறு:
(குறள் வெண்பா)
“நீமாலை மாறாடி நீனாடு நாடுனா நீடிறா மாலைமா நீ"
6 எனவும்,
“பூமாலை காரணீ பூமேத வேதமே
பூணீர காலைமா பூ
பூ
99
எனவும்,
66
(நேரிசை வெண்பா)
'காதுரும் பூமாலை காதுசேர் போதாமி
காதொருவன் யார்வேலை மாமாது - காதுமா மாலைவேர் யான்வருதோ காமிதா போர்சேது காலைமா பூமருது கா
எனவும்,
“காடா மாதா லீதாகா காதா லீதா மாடாகா
எனவும்,
66
99
'காடா மாற பிறமா மாதா தாமா மாற பிறமா டாகா
எனவும் வரும்.
சக்கரம் வருமாறு: சக்கரம் பல விதத்தவாயினும், நான்காரச் சக்கரமும், ஆறாரச் சக்கரமும், எட்டாரச் சக்கரமும் என அடங்கும்.
அவற்றுள் நான்காரச் சக்கரம் வருமாறு:
(நிலைமண்டில ஆசிரியப்பா)
“மேனமக் கருளும் வியனருங் கலமே மேலக விசும்பின் விழவொடும் வருமே மேருவரை யன்ன விழுக்குணத் தவமே மேவதன் றிறநனி மிக்கதென் மனமே
- யா. வி. 52. மேற்.