572
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
மூவகை உலகிற்கும் ஒரு பெருங் கடவுள்
(10)
நால்வகை யோனியுள் இருவினை கடிந்து
முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்
நால்வகை அளவையும் இருவகைப் பண்பும்
(10)
ஒன்ற உரைத்த முக்குடைச் செல்வன்
ஈரடி பரவினர் என்ப
பேரா* நானெறி பெறுகிற் போரே”
(10)
து
இது நான்கு புணர்ந்து கூடியவெல்லாம் பத்தாகிய சித்திரப்பா. இதனை நான்கு வரியும் முறையே எழுதிக் கண்டு கொள்க.
(நேரிசை வெண்பா)
66
‘இருவரமாம் ஏழுநாள் ஆறமர்ந்தான் கோயில்
ஒருவனையே நாடிய போந்தேம் - ஒருவனும்
எண்கையான் முக்கணான் நான்முகத்தான் ஒன்பானோ
டைந்தலைய நாகத் தவன்”
திருப்பாமாலை.
இஃது இணைந்து மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகிய சித்திரப்பா. இதனை ஈசானன் திசை முதலாக எட்டுத் திசை மேலும் நிறுத்தி, நடுவே பின் ஐந்து நிறுத்திவிடுவது.
2
9
7
6
53
1
8
பிறவும் அன்ன.
4
- விசித்திரப்பா என்பது, எங்கும் ஏழறையாகக் கீறி, மேலை ஒழுங்கினுள் மொழிக்கு முதலாயின எழுத்து ஒரு பொருள் பயக்க நிறுவி அவ்வெழுத்துக்களை ஒழுங்கும் கண்ணறையும் படாமே நிறுவி, ஓரெருத்துக்கு ஓரடியாக வானும் ஒரு சீராகவானும் முற்றுப் பெறப் பாடுவது.
எழுத்து நிறுவுதற்கு இலக்கணம்: ஒருவன் பாண்டவர் யானைக்கொம்பே புள்ளித்தாய்க் கண்ணன்றோடு திசையே எனக் கொள்க. நான்காவது முதலா நான்கிறுதியாக அதன் மூன்று முதலாக முடிவது எனவும் கொள்க. அமிதபதி கவி என வரும் பிறவும் அன்ன.
க
(பா. வே) *நன்னெறி. *விசித்திரக்கா.