இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
272
―
15 இளங்குமரனார் தமிழ்வளம்
தகடூர் எறிந்தான், கருவூர் ஏறினான் என்பன போல்வனவற்றை எண்ணுக. வில்லாண்மையில் ஒப்பிலாது ‘ஒரு மாமணியாய் ஓங்கிய திருமாமணி" 'ஓரி' எனக் கொள்க. தமிழர்தம் வாக்கின் வலுவின்மையும், மடிமையும் குடிமைத் தாழ்ச்சியாய், ‘வில்லுக்கு
ஓ
ரி' என்னும் விழுப்பத்தைத் தாராது ஒழிந்ததாம் என்பதை எண்ணுக.