இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
54
இளங்குமரனார் தமிழ்வளம்
―
15
இலை' ‘வயம்' என்னும் இரண்டு சொற்களும் தேய்ந்தும் மாறியும் இலவசம் என்னும் ஒரு சொல்லாகிப் பெரு வழக்காக வழங்கி வருகின்றன. இலைவயம் எவ்வளவு மதிப்பானது! இலவசத்திற்கும் தான் என்ன, மதிப்புக் குறைவா? அதனைப் பெற எவ்வளவு ஆர்வம்?