83.
84.
புறத்திரட்டு
உண்டி 'யுதவாதா ளில்வாழ்பே யிம்மூன்றுங் கொண்டானைக் கொல்லும் படை.
காவலை மீறுவாள் ஆவலோ அடங்கா
வழுக்கெனைத்து மில்லாத வாள்வாய்க் கிடந்தும் இழுக்கினைத் தாம்பெறுவ 'ராயின் - இழுக்கெனைத்துஞ் செய்குறாப் பாணி சிறிதேயச் சின்மொழியார்
கையுறாப் பாணி பெரிது.
89
-நாலடியார் 363, 362.
பேணா தெதிர்ப்போள் நாணாப் பேயே
உற்ற நலத்தா 'னொழுகாது நாணாளும்
பெற்றவ னேவியசொற் பேணாது - மற்றவன்முன் திண்ணுருவங் கொண்டு சிலைக்கு மவளன்றே பெண்ணுருவங் கொண்டதோர் பேய்.
கடைப்பிடி கருதார் கயமையில் வீழ்ந்தார்
85.
தலைமகனிற் றீர்ந்துறைதல் தான்பிறரிற் 4சேறல்
86.
9
நிலைமையில் தீப்பெண்டிர்ச் சேர்தல் - கலனணிந்து வேற்றூர்ப் புகுதல் விழாக்காண்டல் 5நோன்பெடுத்தல் கோற்றொடியாள் கோளழியு மாறு.
கற்பிலா மகளிர் கணவர்க்குக் கூற்றுவர்
அயலூ °ரவன்செல்ல அம்மஞ்ச ளாடிக்
கயலேர்கண் ணாரவெழுதிப் - 'புயலைம்பால்
வண்டோச்சி நின்றுலாம் வாளார் தடங்கண்ணாள் 'தண்டோச்சிப் பின்செல்லுங் கூற்று.
-பாரதம்
-அறநெறிச்சாரம் 162, 163
4. சேர்தல்.
1. யுவவாதா. 5. நோன்பிடுதல் 9. கொண்டோச்சிப்
2. வாயின்.
6. ரவன்போக.
3. னொழுகாதங் கெந்நாளும்.
7. чш606060TULI. புயலனைய.
8.வாளேர்.