94
104.
இளங்குமரனார் தமிழ் வளம் 17 விருந்தினால் விளையும் விழுமிய இன்பம் வருந்தி யொருவன்பால் மற்றொருவன் வந்தாற் பொருந்தி 'முகமலர்ந்து போற்றி - விருந்தேற்றுத் தன்னா லியன்றளவுந் தானுதவா னாகினவற் கின்னா நரகே யிடம்.
11. இனியவை கூறல்
-பாரதம்
("கேட்டார்க்கு மனமகிழும் சொற்களைக் கூறுதல்" - மணக். "மனத்தின்கண் உவகையை வெளிப்படுப்பனவாகிய இனிய சொற் களைச் சொல்லுதல்” - பரிமே.
க
இ.பெ.அ: திருக். 10. இ.சா.அ: ப.பா.தி. 28 நீதிக். 46 (இன்சொல்))
இன்சொல் இடர்செயல் என்றும் இல்லை
105. புன்சொல்லு நன்சொல்லும் பொய்யின் றுணர்கிற்பார் வன்சொல் வழியராய் வாழ்தலு முண்டாமோ புன்சொல் லிடர்ப்படுப்ப தல்லா லொருவனை இன்சொல் லிடர்ப்படுப்ப தில்.
இன்சொலால் எய்தும் இனிய கிளைமை
-பழமொழி 91
106. இன்சொலா னாகுங் 2கிளைமை யியல்பிலா வன்சொலா னாகும் 3பகைமைமன் - மென்சொலின் நாவினா னாகு மருண்மன மம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்.
1. யகமலர்ந்து.
2. கிழமை.
3. 660FLOGOT.
-நான்மணிக்கடிகை 104