புறத்திரட்டு
சீறா உரையான் மாறாப் புகழாள்
107. சிதைவுரையான் செற்ற முரையான்சீ 'றில்லான் இயல்புரையா னீன முரையான் - நசையார்க்குங் கூடுவ தீவானைக் கொவ்வைபோற் செவ்வாயாய் நாடுவர் விண்ணோர் நயந்து.
108.
இன்னா முகத்தன் துன்னான் நலமே மலர்ந்தமுகத் தானு 3மதுரவுரை யானும் நலந்தந் திடுவர்கள் நல்லோர் - புலந்திருந்த இன்னா முகத்தா னருளா திடும்பொருள் தன்னாற் பயணுண்டோ தான்.
12. செய்ந்நன்றி யறிதல்
95
-ஏலாதி 34
-பாரதம்
99
(“பிறர்செய்த தீமையை மறந்து நன்மையை மறவாமை மணக். “தனக்குப்பிறர் செய்த நன்மையை மறவாமை பரிமே.
-
இ பெ.அ: திருக். 11. ப.பா.தி.18. இ.சா.அ : நீதிக். 47
(நன்றியறிதல்))
109.
110.
திருக்.11.ப.பா.தி.18
நன்றி யறிதல் ஒன்றிரண் டாக்கம்
நன்கொன் றறிபவர் நாழி கொடுப்பவர்க் கென்று முறுதியே சூழ்க வெறிதிரை
சென்றுலாஞ் சேர்ப்ப வதுபோல நீர்போயும் ஒன்றிரண்டாம் வாணிக மில்.
செய்தற்கு குவவார் எய்திய திழவு தமராலுந் தம்மாலு முற்றாலொன் றாற்றி நிகராகச் சென்றாரு மல்லர் - இவர்திரை நீத்தநீர்த் தண்சேர்ப்ப செய்த துவவாதார்க் கீத்ததை யெல்லா மிழவு.
1. சீரில்லார்.
2. நசையவர்க்குக்.
பழமொழி 344, 226
3. மதுரமொழி.