98
117.
118.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
உற்ற குணந்தோன்றா தாகு முவப்பதன்கண் குற்றமுந் தோன்றாக் கெடும்.
-அறநெறிச்சாரம் 42
சிறப்பின் பாலால் தாயுமனந் திரியும்
ஒக்கும் வகையா லுடன்பொருஞ் சூதின்கண் பக்கத் தொருவ னொருவன்பாற் பட்டிருக்கும் மிக்க சிறப்பின ராயினுந் தாயர்க்கு மக்களுட் பக்கமோ வேறு.
-பழமொழி 332
நல்லவுந் தீயவாம் நஞ்செனப் பார்த்தால்
வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம் தீரக் காய்ந்துழி நல்லவுந் தீயவாம்
ஓரும் வையத் தியற்கையன் 'றோவென வீர வேனெடுங் கண்ணி விளம்பினாள்.
-சீவகசிந்தாமணி 888
உறவும் சுற்றமும் உளத்தை ஒப்பதே
119.
கோதி லார்குல மக்கள் மக்கள்மற்
றேதி லாரென வியைந்த 'தீமையார்
ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்
கோதி னாரவர்க் குள்ள தில்லையே.
14. அடக்கமுடைமை
-சூளாமணி 597
(“மனமொழி மெய்கள் வரம்பு கடவாது அடங்குதல் உடையனாதல்” - நாகை. சொ. தண்ட.
இ.பெ.அ: திருக். 13. ப.பா.தி. 23. நீதிக். 5.)
1. றோவெனா.
2. லாதவர்.
3. தீமையில்.