120.
புறத்திரட்டு
ஐந்துங் காத்தால் அழியாப் பேறாம்
அடங்கி யகப்பட 'வைந்திணையுங் காத்துத்
தொடங்கிய மூன்றினான் மாண்டீண் - டுடம்பொழியச் செல்லும்வாய்க் கேமஞ் சிறுகாலைச் செய்யாரே கொல்லிமேற் கொட்டுவைத் தார்.
கற்றுத் தெளியின் கைவரும் அடக்கம்
2
121.
கற்றறிந்தார் கண்ட வடக்கம் அறியாதார்
122.
பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பர் – தெற்ற அறைக லருவி யணிமலை நாட
நிறைகுடம் ‘நீர்தளும்ப லில்.
99
-பழமொழி 388, 9
தம்மைப் புகழ்வரோ தகுதியின் மிக்கோர்
செம்மாந்து செல்லுஞ் செறுநரை யட்டவர் தம்மேற் புகழ்பிறர் பாராட்டத் - தம்மேற்றாம் வீரஞ்சொல் லாமையே ‘வீழ்க களிப்பினுஞ் சோரப் பொதியாத வாறு.
பேதைதன் சொல்லே பேராக்கேடு
123. பொல்லாத சொல்லி மறைந்தொழுகும் பேதைதன் சொல்லாலே தன்னைத் துயர்ப்படுக்கும் - நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும்
நுணலுந்தன் வாயாற் கெடும்.
வறியர்க் கணிகலம் வாய்த்த அட
124. 'நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட் கணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர் மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர் கோத்திரங் கூறப் படும்.
-பழமொழி 315, 114
க்கம்
1. ஐந்தினைக்.
2. அடங்காதார்.
3. நீர்துளும்ப. 4. வீரக்.
5. நளிர்கடற்.