100
125.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
அறிந்தோர் நாவில் அடக்கம் மல்கும் கற்றறிந்த நாவினார் சொல்லார்தஞ் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல் வற்றிய வோலை கலகலக்கு மெஞ்ஞான்றும். பச்சோலைக் கில்லை யொலி.
-நாலடியார் 242, 256
126.
மூவகை அடக்கமே மேவருந் துறக்கம்
வாயி னடங்குதல் துப்புரவா மாசற்ற
செய்கை யடங்குதல் திப்பியமாம் - பொய்யின்றி நெஞ்ச மடங்குதல் வீடாகு மிம்மூன்றும்
வஞ்சத்திற் றீர்ந்த பொருள்.
நெஞ்சம் அடங்குதல் விஞ்சிய பேறு
-திரிகடுகம் 43
127. தன்னைத்தன் னெஞ்சங் கரியாகத் தானடங்கிற் பின்னைத்தா 'னெய்தாப் பயனில்லை - தன்னைக் 2குடிகெடுக்கு நெஞ்சிற்குக் குற்றேவல் செய்தல் பிடிபடுக்கப் பட்ட களிறு.
3
அற்றது நெஞ்செனில் உற்றது வீடு
128. நின்னை யறப்பெறு கிற்கிலெ னன்நெஞ்சே பின்னையான் யாரைப் பெறுகிற்பென் - நின்னை அறப்பெறு கிற்பெனேற் பெற்றேன்மற் றீண்டே துறக்கந் திறப்பதோர் தாழ்.
அறிவுக் கயிற்றால் ஐம்புலன் தளைக
129. இந்திரியக் குஞ்சரத்தை ஞான விருங்கயிற்றாற் 4சிந்தனைத்தூண் பூட்டித் திதிபெறப் – பந்திப்பார் இம்மைப் 'புகழு மினிச்செல் கதிப்பயனுந் தம்மைத் தலைப்படுத்து வார்.
-அறநெறிச்சாரம் 141, 143, 190
2. குடிகெடுக்குந்தீநெஞ்சின்.
1. னெய்தா நலனில்லைத்.
4. சிந்தனைத் தூண்பூட்டிச் சேர்த்தியே.
5. பயனு.
3. செய்யிற்