104
144.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
மூத்தவர் முன்னர் முறைகெட வேண்டா
நகையொடு மந்திரம் நட்டார்க்கு வாரம்
பகையொடு பாட்டுரையென் றைந்துந் - தொகையொடு
மூத்தா ரிருந்துழி வேண்டார் முதுநூலுள்
'யாத்தா ரறிவின ராய்ந்து.
செம்மை போற்றுவார் செய்யத் தகாதவை
145. தொழீஇ யடவுண்ணார் தோழரிற் றுஞ்சார் வழிஇப் பிறர்பொருள் வௌவார் - கெழீஇக் கலந்தபிற் கீழ்காணார் காணாய் மடவாய்
புலந்தபிற் போற்றார் புலை.
-சிறுபஞ்சமூலம் 85, 38
-
குறையிலா உள்ளம் நிறைபெருந் தீர்த்தம்
146. அருளுடைமை கொல்லாமை யைந்தடக்கல் வாய்மை இருளடையாக் கல்வியோ டீகை - புரையில்லா உள்ளத்திற் றீர்த்த மிவையுளவா கப்பெற்றால் வெள்ளத்திற் றீர்த்த மிகை
நீர்மிகிற் சிறையிலை ஊர்மிகிற் கரியிலை
147. தூய்மை மனத்தவர் தோழர் மனையகத்துந் தாமே தமியர் புகல்வேண்டா - தீமையால் ஊர்மிகி னில்லை 2கரியே ஒலித்துடன் நீர்மிகி னில்லை சிறை.
16. பிறர்மனை நயவாமை
-பழமொழி
-பழமொழி 335
“வேட்கை மயக்கத்தால் பிறனுடைய இல்லாளை விரும்பாமை
- நாகை. சொ. தண்ட.
3. ஆர்த்த வறிவின; யாத்தாரறிந்தவ. 146. பழமொழியில் இப்பாடல் இல்லை. 2. கரியோ.