66
146
319.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
வேர்த்து வெகுளார் விழுமிய சான்றோர் சேர்த்து 'நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - 2ஓர்த்ததனை உள்ளத்தா னுள்ளி யுரைத்துரா யூர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாங் கீழ்.
-நாலடியார் 61, 70, 64
அனைத்தும் சுற்றமாய் அறிந்தால் வெகுள்வரோ?
3
320. உழந்துழந்து கொண்ட வுடம்பினைக்கூற் றுண்ண இழந்திழந் தெங்கணுந் தோன்றிச் - சுழன்றுழன்ற சுற்றத்தா ரல்லாதா ரில்லையா னன்னெஞ்சே செற்றத்தாற் செய்வ ‘தெவன்.
நினைவால் விளைவவே நெஞ்சில் நோய்கள்
321. தன்னை யொருவ னிகழ்ந்துரைப்பிற் றானவனைப் பின்னை யுரையாப் 'பெருமையான் - முன்னை வினைப்பயனு மாயிற்றா °லென்றதன்கண் மெய்ம்மை நினைத்தொழிய 7நெஞ்சினோ யில்.
-
அறநெறிச்சாரம் 66, 86
வெகுள்வார்க் கெதுவும் விளங்கத் தோன்றா
8
322. கற்றார்முன் தோன்றா கழிவிரக்கங் காதலித்தொன் றுற்றார்முன் தோன்றா வுசாவுதல் - தெற்றென அல்ல புரிந்தார்க் கறந்தோன்றா வெல்லாம்
வெகுண்டார்முன் தோன்றா கெடும்.
-நான்மணிக்கடிகை 8
35. இன்னா செய்யாமை
(“தனக்கு இன்னாதவற்றைப் பிறர்க்குச் செய்யாமை" - மணக். “தனக்கு ஒரு பயன் நோக்கியாதல். செற்றம்பற்றியாதல், சோர் வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை"
1. நிகரல்லர்.
2. ஆர்த்ததனை.
3. தோன்றச்.
5. பெருமையோன். 6. மென்றகன்கண். 7. நெஞ்சநோ.
4. 160IT. துரை. 8.வுறாமுதல்.
-
- பரிமே.