160
1. லால்.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
நின்றவன் சென்றான் நிலைமை இன்னதே
372. புன்னுனிமேல் நீர்போல் நிலையாமை யென்றெண்ணி இன்னினியே செய்க அறவினை - இன்னினியே நின்றா னிருந்தான் கிடந்தான்றன் கேளலறச் சென்றா னெனப்படுத 'லான்.
வருவார் போவார் வளர்மரப் புட்போல்
6
373. கேளாதே வந்து கிளைகளா யிற்றோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து.
374.
-நாலடியார் 21, 23, 29, 30
இன்று வருமோ? நாளை வருமோ?
ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து
மாயா நிதிய மனைச்செறீஇ - யீயா
திறுகப் பொதியன்மி னின்றோடு நாளைக் 2குறுகப் படுமரோ கூற்று.
-புறப்பொருள் வெண்பாமாலை 270
சென்ற நாள் எண்ணலாம்; நின்றநாள் எத்துணை?
375. சென்றநா ளெல்லாஞ் சிறுவிரல்வைத் தெண்ணலாம் நின்றநாள் யார்க்கு முணர்வரிது -3என்றொருவன் நன்மை புரியாது 'நாளுலப்ப விட்டிருக்கும் 5புன்மை பெரிது புறம்.
அறநெறிச்சாரம் 18
ஊரொடு பேரை உரைக்க ஒண்ணுமோ?
376. தேங்கொள் பூங்கண்ணித் திருமுடித்
6
திலகவெண் குடையோய்
4. நாளுலக்க.
2. குறுக வருமரோ.
3. நின்றொருவன்.
5. புன்மையே சாலப்பெரிது.
6. திலதவெண்.