176
431.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
பற்பல வில்லாப் பான்மைத் துறக்கம் பொய்யில் புலவர் புரிந்துறை மேலுலகம் ஐயமொன் றின்றி யறிந்துரைப்பின் - வெய்ய பகலின் றிரவின்று பற்றின்று துற்றின் றிகலின் றிளிவரவு மின்று.
ஐயைந் தாயும் அறிவே அறிவு
432. ஆமினி மூப்பு மகன்ற திளமையுந் தாமினி நோயுந் 'தலைப்படும் - யாமினி மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த ஐயைந்து ‘மாயவ தறிவு.
433.
-புறப்பொருள் வெண்பாமாலை 272, 187
பால்போ லமைந்தார் மேலுல கெய்துவார்
இருளே யுலகத் தியற்கை 'யிருளறுக்குங் கைவிளக்கே கற்ற வறிவுடைமை கைவிளக்கின் நெய்யேதன் னெஞ்சத் தருளுடைமை நெய்பயந்த
பால்போ லொழுக்கத் தவரே பரிவிலா
5மேலுலக மெய்து பவர்.
-அறநெறிச்சாரம் 194
ஞான நன்னெறி நல்குதல் வீடு
434. இல்லியார் நல்லறமு மேனைத் துறவறமும் நல்லியலா னாடி யுரைக்குங்கால் - நல்லியற் றானத்தாற் போகந் தவத்தாற் சுவர்க்கமாம் ஞானத்தால் வீடாக நாட்டு.
-சிறுபஞ்சமூலம் 36
1. தலைவரும்.
5. மேலுலகெய்து.
2. வெஃகாது. 6. நல்லியலி.
3. மாய்த லறிவு.
4. இருளகற்றுங்.