180
இளங்குமரனார் தமிழ் வளம் 17
44. அவா வறுத்தல்
(“பொய்ப் பொருள்கள்மேற் செல்லும் ஆசையைத் தவிர்த்தல் - மணக். “புலன்வழி ஓடும் உள்ளத்தை ஓடாது நிறுத்தல்” - நாகை. சொ.தண்ட
இ.பெ.அ: திருக். 37. ப.பா.தி. 4.1)
அவாவை அறுத்தல் ஐங்களி றடக்கல்
445. அவாவறுக்க லுற்றான் தளரானவ் வைந்தின் அவாவறுப்பி னாற்ற வமையும் – அவாவறான் ஆகு மவனாயி னைங்களிற்றி னாட்டுண்டு போகும் புழையுட் புலந்து.
தம்மை உடைமையே எம்மைக் குந்தலை
446. எண்ணக் குறைபடாச் செல்வமும் இற்பிறப்பும் 'மன்ன ருடைய வுடைமையும் - மன்னரால்
447.
இன்ன ரெனவேண்டா இம்மைக்கும் உம்மைக்குந் தம்மை யுடைமை தலை.
வேட்கை அறுத்தான் வீடு பெற்றான்
―
-ஏலாதி 11
-பழமொழி 387
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை யவாவினைக் கைவாய்க் கலங்காமற் காத்துய்க்கு மாற்ற லுடையான் 3விலங்காது வீடு பெறும்.
முத்தி விளக்கும் பற்றுச் சுழலும்
448. கனிந்தநெய்க் கவளங் கையில்
வைத்துடன் கழறு வாரை
-நாலடியார் 59
1. 9160T 60TIT.
2. ரெனல் வேண்டா.
3.விலங்காமல்.