198
518.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
கல்லான் அவையைக் கருதுதல் இன்னா கல்லாதா னூருங் கலிமாப் பரிப்பின்னா அல்லதான் சொல்லு முரையின் பயனின்னா 'இல்லாதா னல்ல விழைவின்னா வாங்கின்னா கல்லாதான் கோட்டி கொளல்.
இன்னா நாற்பது 29
இருப்பினும் குற்றம்; உரைப்பினும் குற்றம்
519. கல்லாது நீண்ட வொருவ னுலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு – மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே யிராஅ துரைப்பினும் நாய்குரைத் தற்று.
கூற்றுங் கொள்ளாக் கொடிய பிறவி
520. பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவு கல்லாதார் வாழ்வ தறிதிரேல் - கல்லாதார் சேதன மென்னுமச் சேறகத் தின்மையாற் கோதென்று கொள்ளாதாங் கூற்று.
(“கேட்டு
கேட்டல்"
—
கா.சு.
49. கேள்வி
-நாலடியார், 254, 100
அறிய வேண்டியவைகளைக் கற்றவர்பால்
இ.பெ.அ: திருக். 42.)
கற்றலிற் கேட்டல் கழிபெரு நன்று
521. உணற்கினிய இன்னீர் பிறிதுழியில் லென்னுங் கிணற்றகத்துத் தேரைபோ லாகார் - கணக்கினை முற்றப் பகலு முனியா தினிதோதிக்
கற்றலிற் 2கேட்டலே நன்று.
1. இல்லார்வாய்ச் சொல்லி னயமின்னா. 2. கேட்டலினிதூ.