பரிமே.
1. படுப.
புறத்திரட்டு
இகழ்ச்சியும் புகழ்ச்சியும் இனத்தல் எய்தும்
579. மனத்தான் மறுவில ரேனுந்தாஞ் சேர்ந்த இனத்தான் இகழப் 'படுவர் - புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே எறிபுனந் தீப்பட்டக் கால்.
நற்சார் வுற்றால் தீச்சார் பறுமே
580. அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்து நற்சார்வு சாரக் கெடுமே வெயில்முறுகப் புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
581.
பிறப்பும் விருப்பாம் பண்புறு நண்பால்
இறப்ப நினையுங்கா லின்னா தெனினும் பிறப்பினை யாரு முனியார் - பிறப்பினுள் பண்பாற்று நெஞ்சத் தவர்களோ டெஞ்ஞான்றும் நண்பாற்றி நட்கப் பெறின்.
புணர்தல் இன்பமும் பிரிதல் இன்பமும்
582.
உணர வுணரு முணர்வுடை யாரைப்
புணரப் புணருமா மின்பம் - புணரின்
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.
213
-நாலடியார் 124, 187, 239, 180, 171, 174, 247
55. தெரிந்து செயல்வகை
(“தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யும் திறம்”
பெ.அ: திருக். 47
இ.சா.அ: பழமொழி. 18 (கருமம் முடித்தல்))
2. தெளிவிலா.