258
இளங்குமரனார் தமிழ் வளம் 17
அகலங் காட்டுதல் ஆருரை மாண்பு
755. பொழிப்பகலம் நுட்பநூ லெச்சமிந் நான்கிற் கொழித்தகலங் காட்டாதார் சொற்கள் - பழிப்பில் நிரையாமா 'சேக்கு நெடுங்குன்ற நாட
உரையாமோ நூலிற்கு நன்கு.
-நாலடியார் 319
சொல்லிற் கழகு வெல்லுமா றுரைத்தல்
756. சொல்லுங்காற் சொல்லின் பயன்காணுந் தான்பிறர் சொல்லிய சொல்லை வெலச்சொல்லும் - பல்லார் பழித்தசொற் றீண்மடாற் சொல்லும் - விழுத்தக்க கேட்டார்க் கினியவாச் சொல்வானேற் - பூக்குழலாய் புல்லலி னூட லினிது.
-தகடூர் யாத்திரை
கா.சு.
1. சேர்க்கு.
73. வினைசெயல்வகை
(“மனஉறுதி உடையவர்கள். செயல்களைச் செய்யும் திறம்”-
இ. பெ.அ: திருக். 68.)
பகையொழிப் பதற்குப் பண்புறு வழிகள்
757. மறையா தினிதுரைத்தல் மாண்பொரு ளீதல் அறையா னகப்படுத்துக் கோடல் - முறையால் நடுவணாச் சென்றவரை நன்கெறித லல்லால் ஓடியெறியத் தீராப் பகை.
பகையுட் பகையைப் பகுத்துக் கொள்க 758. தெள்ளி யுணருந் திறனுடையார் தம்பகைக் குள்வாழ் பகையைப் பெறுத லுறுதியே
கள்ளினாற் கள்ளறுத்தல் காண்டும் அதுவன்றோ முள்ளினால் முட்களையு மாறு.