881.
புறத்திரட்டு
அருளிற் பிறக்கும் அறநெறி யெல்லாம் பொருளிற் பிறந்து விடும்.
289
-நான்மணிக்கடிகை 5
எல்லாம் நல்லவாய் இயலும் பொருளால்
'ஒல்லாதொன் றின்றி யுடையார் கருமங்கள் நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க் கிடரா யியலு மிலங்குநீர்ச் சேர்ப்ப
கடலுள்ளுங் காண்பவே நன்கு.
அயிரை விட்டு வராலைக் கவர்தல்
882. சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையாற் பெரிய பொருள்கருது வாரே - விரிபூ விராஅம் புனலூர வேண்டயிரை யிட்டு வராஅஅல் வாங்கு பவர்.
பருவம் அறிந்து வரிகளைப் பெறுக
883. பொருத்த மழியாத பூந்தண்டார் மன்னர் அருத்தமடிநிழ லாரை – வருத்தாது
3
கொண்டாரும் போலாது கோட லதுவன்றோ வண்டூதா துண்டு விடல்.
கறப்பவர் போல இறைமுறை பெறுக
884. பாற்பட்டு வாழ்வ ரெனினுங் குடிகள்மேல் மேற்பட்ட கூட்டு 'மிகைநிற்றல் வேண்டாவே 5கோற்றலை யாயினுங் கொண்டீக காணுங்காற் பாற்றலைப் °பாலூற லில்.
பழமொழி 197, 372, 244, 245
1. ஒல்லாத வின்றி.
2. மிலராகிப்.
3. 621600 h.
4. மிக நிற்றல்.
5. கோற்றலையே.
6. பாலுற.