292
895.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
துன்னும் பொருளால் துன்னா தவையில்
பொன்னி னாகு பொருபடை யப்படை தன்னி னாகுந் தரணி தரணியிற்
'பின்ன ராகும் பெரும்பொரு ளப்பொருள்
துன்னுங் காலைத்துன் னாதன வில்லையே.
-சீவகசிந்தாமணி 497, 1923
எல்லாம் ஆக்க வல்லது பொருளே
896. வென்றி யாக்கலு மேதக வாக்கலும் குன்றி னார்தமைக் குன்றென வாக்கலும் அன்றி யுங்கல்வி யோடழ காக்கலும் ழ
பொன்றுஞ் சாகத்தி னாய்பொருள் செய்யுமே.
-சீவகசிந்தாமணி 1922
பொருளைப் பெற்றிடின் புன்கண் ணில்லை
897. குலந்தருங் கல்வி கொணர்ந்து முடிக்கும் அலந்த கிளைக ளழிபசி தீர்க்கும்
நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப்
புலம்பில் பொருடரப் புன்கண்மை யுண்டோ.
-வளையாபதி 47
82. படைமாட்சி
(“அரசன் நல்வழியில் ஈட்டிய பொருளைக் கொண்டு அமைப்பதும் அவனாட்சிக்கும் பகைவரினின்று நாட்டைக் காத்தற்கும் இன்றியமையாததுமான படையின் சிறப்பு" - பாவாணர். இ. பெ.அ: திருக். 77.
இ.சா.அ: பழமொழி. 29. (படைவீரர்))
1. பின்னை யாகும்.
2. னார்களை.