336
இளங்குமரனார் தமிழ் வளம் 17
97. மானம்
(எந்நாளும் தம் நிலைமையில் தாழாமையும் யாதானும் ஒரு காரணத்தால் ஒருகால் தாழ்வு வருமாயின் உயிர் வாழாமையும்
ஆம்.
இ.பெ.அ: திருக். 97. நாலடி. 30. ப.பா.தி. 48 நீதிக். 59)
இம்மையும் உம்மையும் இனிதாம் மானம்
1090. 'இம்மையு நன்றா வியனெறியுங் கைவிடா தும்மையும் நல்ல பயத்தலால் - செம்மையின் நானங் கமழுங் கதுப்பினாய் நன்றேகாண் மான முடையார் மதிப்பு.
திறனிலார் செய்கை தீப்போற் கனற்றும் 1091. திருமதுகை யாகத் திறனில்லார் செய்யும் பெருமிதங் கண்டக் கீகடைத்தும் - எரிமண்டிக் கானந் தலைக்கொண்ட தீப்போற் கனலுமே மான முடையார் மனம்.
புறங்கடை வைப்பார் புல்லுற வொழிக்க 1092. யாமாயி னெம்மில்லங் காட்டுதுந் தாமாயிற் காணவே கற்பழியு மென்பார்போல் - நாணிப் புறங்கடை வைத்தீவர் சோறு மதனான்
மறந்தீக செல்வர் தொடர்பு.
-நாலடியார் 294, 291, 293
எள்ளும் சிறுநோக் கெரிபோல் வெதுப்பும்
1093. நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தா ரென்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்காற் - கொல்லன் 4உலையூதுந் தீயேபோ லுள்கனலுங் கொல்லோ தலையாய சான்றோர் மனம்.
1. இம்மையுநன் றாய.
2. கடைத்தே. 3. பெரிதெளியார். 4. உலையூது.