364
இளங்குமரனார் தமிழ் வளம் 17
நலனு மிளமையும் நல்குர விற்சாம்
1210. நலனு மிளமையும் நல்குரவின் கீழ்ச்சாம் குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம் வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் - பரமல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு.
எல்லா ஊரும் இவர்தம் ஊரே
1211. நல்லார்க்குந் தம்மூரென் றூரில்லை நன்னெறிச் செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லை - கல்லாக் கடைகட்குந் தம்மூரென் றூரில்லை தங்கைத் துடையார்க்கு மெவ்வூரு மூர்.
-நால்மணிக்கடிகை 55, 81, 82
செல்லா விடத்துச் சினத்தைச் சுருக்குக
1212. பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத் தருக்குக 'மாற்றாரைக் கால மறிந்தே
அருக்குக யார்மாட்டு முண்டி - சுருக்குக செல்லா விடத்துச் சினம்.
கூறத் தகாதவை கூற விழையேல்
1213. எள்ளற்க வென்றும் 'எளியரென் றென்பெறினும் கொள்ளற்க கொள்ளார்கை 4மேலாக - வுள்சுடினுஞ் சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்க கூறல்ல வற்றை விரைந்து.
கொண்டுகண் மாறல் கெலையை ஓக்கும்
1214. திருவொக்குந் தீதி லொழுக்கம் பெரிய
1. வொட்டாரை. 3. இளையாரென்.
அறனொக்கு மாற்றி னொழுகல் - பிறனைக்
கொலையொக்குங் கொண்டுகண் மாறல் புலையொக்கும் போற்றாதார் முன்னர்ச் செலவு.
2. மறிந்தாங் கருக்குக.
4. GLOBUL.