32.
33.
34.
புறத்திரட்டு
13. (69) தாளாண்மை 13.(69)
முயன்றால் முடியாப் பொருளெதும் இல்லை
தண்டுறைநீர் நின்ற தவத்தால் அளிமருவு புண்டரிக நின்வதனம் போன்றதால் - உண்டோ பயின்றா ருளம்பருகும் பான்மொழியாப் பார்மேல் முயன்றால் முடியாப் பொருள்.
461
-தண்டி. 87. மேற்.
யானைக் கோடு பீலியாய்ப் போவதேன்?
தாளாள ரல்லாதார் தாம்பல ராயக்கா லென்னா மென்னாம் யாளியைக் கண்டஞ்சி யானைதன் கோடிரண்டும்
பீலிபோற் சாய்த்து விடும்பிளிற்றி யாங்கே.
14. (98) பெருமை
-யாப். வி. 67 மேற்.
பெருமை போற்றுவார் பிறங்கி நிற்பார்
நிற்பவே நிற்பவே நிற்பவே நிற்பவே
செந்நெறிக் கண்ணும் புகழ்க்கண்ணுஞ் சால்பினும்
35.
மெய்ந்நெறிக் கண்ணும்வாழ் வார்.
-நீலகேசி. 51 மேற்.
குற்ற முடையருட் குணத்தோர் பலரால்
காதன் மதியங் களங்கமுடைத் தானாலும் பூதலத்தை யெல்லாம் பொலிவிக்கும் - ஓதுசில குற்ற முடையா ரெனினுங் குவலயத்துள்
நற்றகையார் நல்லரென்றே நாடு.
-வீரசோ. அலங். 30 மேற்.