464
இளங்குமரனார் தமிழ் வளம் 17
புல்வேய் குரம்பைப் புறஞ்சிறைவாய் நின்றொற்றி நல்வே யுரைத்தார்க்கு நாம்.
குடிநிரை புகழக் கொண்ட பெயர்ச்சி
46. நித்திலஞ்செய் பட்டமு நெற்றித் திலதமு மொத்திலங்க மெய்ப்பூசி யோர்ந்துடீஇத் - தத்தந் துடியரோ டூர்ப்புறஞ் சூழ்ந்தார் மறவர்
குடிநிரை பாராட்டக் கொண்டு.
-தொல்.புறத். 59. நச். மேற்.
எருமைப் பலிக்கே இசைந்த ஐயை
47.
அருமை தலைத்தரு மாநிரையு ளையை
யெருமைப்புலிக்கோ ளியைந்தா – ளரசனும்
வேந்தன்மேற் செல்வான் விறல்வஞ்சி சூடானென் றியாந்தன்மேற் சீறாம லின்று.
-தொல். புறத். 59. நச். மேற்.
வாளை வாங்கத் துடித்தவை பலவாம்
48.
எடுத்த நிரைகொணா வென்றலுமே வென்றி
49.
வடித்திலங்கு வைவாளை வாங்கத் - துடித்தனவே தண்ணார மார்புந் தடந்தோளும் வேல்விழியும் எண்ணாத மன்னர்க் கிடம்.
19. (110) நிரைமீட்சி
-தண்டி. 39. மேற்.
வந்து காணெனும் வாய்மொழி கேட்டது
வந்தநீர் காண்மினென் றாபெயர்ப்பான் மாட்டிசைத்த பைந்தொடியார் கூறும் பறவாப்பு – ளுய்ந்த நிரையளவைத் தன்றியு நீர்சூழ் கிடக்கை
வரையளவைத் தாவதா மண்.