468
62.
63.
64.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
ஏனை மகளிர்க் கிரங்கினர் மகளிர்
மறநாட்டுந் தங்கணவர் மைந்தறியு மாதர்
பிறநாட்டுப் பெண்டிர்க்கு நொந்தா - ரெறிதொறும்போய் நீர்ச்செறி பாசிபோ னீங்காது தங்கோமா னூர்ச்செரு வுற்றாரைக் கண்டு.
பிணத்தைக் குவித்துப் பெருங்குழி மூடல்
வாயிற் கிடங்கொடுக்கி மாற்றினார் தம்பிணத்தாற் கோயிற் கிடங்கொடுக்கிக் கோண்மறவர் - ஞாயிற் கொடுமுடிமேற் குப்புற்றார் கோவேந்தர்க் காக நெடுமுடிதாங் கோட னினைந்து.
கூடார் நாட்டைக் கோடியர்க் கீதல்
மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போற் பொழிலேழுங் கைக்கொண்ட போழ்தி - னெழின்முடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து.
பூப்புகை வேண்டுமோ புகழ்மீக் கொற்றவை?
65.
செற்றவர் செங்குருதி யாடற்கு வாள்சேர்ந்த
66.
கொற்றவை மற்றிவையுங் கொள்ளுங்கொல் - முற்றியோன் பூவொடு சாந்தம் புகையவி நெய்ந்நறைத்
தேவொடு செய்தான் சிறப்பு.
வீழுங் கதிரை ஒக்கும் வேந்தன்
கதிர்சுருக்கி யப்புறம்போங் காய்கதிர்போல் வேந்தை யெதிர்சுருக்கி 'யேந்தெயில்பா ழாக்கிப் - பதியிற் பெயர்வான் றொகுத்த படைத்துகளாற் பின்னு முயர்வான் குறித்த துலகு.
1. யேற்றெயில்பா.
-தொல்.பொருள். 68. நச். மேற்.