உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67.

68.

புறத்திரட்டு

நோக்குநர் நோவத் தாக்கருந் தானை

மறனுடை மறவர்க் கேறவிட னின்றி நெய்யோ டையவி யப்பியெவ் வாயு மெந்திரப் பறவை யியற்றின நிறீஇக் கல்லுங் கவணுங் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணையும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு மென்றிவை பலவுஞ் சென்று சென்றெறியு முந்தை மகளிரை யியற்றிப் பின்றை யெய்பெரும் பகழி வாயிற் றூக்கிச் சுட்டல் போயின் றாயினும் வட்டத் தீப்பாய் மகளிர் திகழ்நலம் பேர

நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குந் தாக்கருந் தானை இரும்பொறை

பூக்கோட் டண்ணுமை கேட்டொறுங் கலுழ்ந்தே.

469

- (பொன்முடியார் பாட்டு)

இன்று மிளைபோய் நாளையூர் கொள்குவம்

கலையெனப் பாய்ந்த மாவு மலையென மயங்கம ருழந்த யானையு மியம்படச் சிலையலைத் துய்ந்த வயவரு மென்றிவை பலபுறங் கண்டோர் முன்னாள் இனியே அமர்புறங் கண்ட பசும்புண் வேந்தே மாக்களி றுதைத்த கணைசேர் பைந்தலை மூக்கறு நுங்கிற் றூற்றயற் கிடப்பக் களையாக் கழற்கால் கருங்கண் ஆடவர் உருகெழு வெகுளியர் செறுத்தன ரார்ப்ப மிளைபோ யின்று நாளை நாமே

யுருமிசை கொண்ட மயிர்க்கட்

டிருமுர சிரங்க வூர்கொள் குவமே.

1

-தகடூர்யாத்திரை - தொல் பொருள். 67. நச். மேற்.

1. “இது சேரமான் பொன்முடியாரையும் அரிசில்கிழாரையும் நோக்கித் தன்படை பட்ட

தன்மை கூறக்கேட்டோர்க்கு அவர் கூறியது” என்பார் நச்.