472
79.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
வேண்டார் வணக்கி விறன்மதில் கோடல் பூத்தாட் புறவிற் புனைமதில் கைவிடார் காத்தவிக் காவலர் ஏனையார் - பார்த்துறார் வேண்டார் வணக்கி விறன்மதில் தான்கோடல் வேண்டுமாம் வேண்டார் மகன்.
21. (121) அமர்
உள்ளும் புறம்பும் உடலம் வீழ்ந்தது
80. பருதிவேன் மன்னர் பலர்காணப் பற்றார் குருதிவாள் கூறிரண்டு செய்ய - வொருதுணி கண்ணிமையா முன்னங் கடிமதிலுள் வீழ்ந்ததே மண்ணதே மண்ணதே யென்று.
81.
82.
-யாப்.வி. 94.
-தொல்.பொருள். 71. நச். மேற்.
ஒருவன் போதும் ஒட்டார் தமக்கு
'கங்கை சிறுவனும் காய்கதிரோன் செம்மலும் இங்கிருவர் வேண்டா வெனவெண்ணிக் - கங்கை சிறுவன் படைக்காவல் பூண்டான் செயிர்த்தார் மறுவந்தார் தத்த மனம்.
எருமை அன்ன இகல்மாண் வீரன்
சீற்றங் கனற்றச் சிறக்கணித்துச் செல்லுங்கால்
ஏற்றெருமை போன்றான் இகல்வெய்யோன் - மாற்றான் படைவரவு காத்துத்தன் பல்படையைப் பின்காத் திடைவருங்கால் பின்வருவார் யார்.
-தொல்.பொருள். 72. நச். மேற்.
1. இது பெருந்தேவனார் பாட்டு; குருக்கள் தமக்குப் படைத் தலைவரை வகுத்தது என்பார்
நச்.