83.
புறத்திரட்டு
வீமன் மாமனைப் புல்லிப் பொருதது
―
கொல்லேறு 'பாய்ந்தழிந்த கோடுபோற் றண்டிறுத்து மல்லேறு தோள்வீமன் மாமனைப் புல்லிக்கொண் டாறாத போர்மலைந் தாங்கரசர் கண்டார்த்தா ரேறாட லாய ரென.
காட்டுத் தீயென் கதழ்ந்து செல்லல்
84.
அறத்திற் பிறழ அரசெறியுந் தானை
மறத்திற் புறங்கண்டு மாறான் - குறைத்தடுக்கிச்
செல்லுங்காற் காட்டுத்தீச் சென்றாங்குத் தோன்றுமே பல்படையார் பட்ட படி.
473
-பாரதம்
-தொல்.பொருள். 72. நச். மேற்.
உறையைக் கழிக்கவும் ஓடிய வெள்ளம்
85.
ஆளுங் கரியும் பரியும் சொரிகுருதி
86.
தோளுந் தலையும் சுழித்தெறிந்து - நீள்குடையும்
வள்வார் முரசு மறிதிரைமேற் கொண்டொழுக
வெள்வாள் உறைகழித்தான் வேந்து.
-தண்டி. 54. மேற்.
கண்கள் சிவந்தன களமும் சிவந்தது
சேந்தன வேந்தன் திருநெடுங்கண் டெவ்வேந்தர் ஏந்து தடந்தோள் இழிகுருதி – பாய்ந்த திசையனைத்தும் வீரச் சிலைபொழிந்த வம்பும் மிசையனைத்தும் புட்குலமும் வீழ்ந்து.
-தண்டி. 39. மேற்.
87.
1. பாய்ந்திறுத்த.
செம்மையர் சொல்லெனச் செல்லும் பகழி
செம்மை யுடையார் சிறியாமேற் சொல்லுஞ்சொல் வெம்மை யுடைய விறற்பகழி - தம்வன்மை