இளங்குமரனார் தமிழ் வளம் 17
534
31.
தைவரல் - தடவல். பரிதல்
32.
33.
34.
35.
36.
-
—
-
தடவல். பரிதல் - அன்பு செலுத்துதல். நுகம் நுகக்கோல். பகலாணி - நடுவே அமைந்த ஆணி. தஞ்சை வாணனை “நுகத்தில் பகலனையான்” என்றார் பொய்யா மொழியாரும். நடுவு நிலைக்கு ஆணி, கொப்பூழ், மந்தரம் என்பவை உவமையாம். தொடுதல் தோண்டுதல். முயல் பாய் வழி - முல்லை (காடு). கயல்பாய்வழி மருதம் (வயல்). “முயல்... கயல்” “ 'களிறு... பெற்றம் - "காடு கெடுத்து நாடாக்கல்” கூறினார். படப்பை - தோட்டம். குழை - சிறுமியர் காதணி. இழை அணிகலம். தட்டு தடுத்து. இலக்கம் பொன் வெள்ளிக் காசுகள். சொற் சீரடிக்கு எடுத்துக்காட்டாக இப்பாடல் காட்டப்பெற்றுள்ளது. யாப்.
66
வி. 99.
-
—
அளி - வண்டு. புண்டரிகம் - தாமரை. முயன்றால் முடியாப் பொருள் இல்லை என்பதாம்.
தாளாளர் - முயற்சியாளர். யாளி - சிங்கம். கோடு - தந்தம். பீலி - மயிற்றோகை.
செந்நெறி - செம்மை + நெறி; நேரியவழி செந்நெறி, புகழ், சால்பு, மெய்ந்நெறி வாழ்வாரே வாழ்வார்.
பூதலம், குவலயம் - உலகம். கறையுடைய தெனினும் மதி ஒளி விளக்கும். சில குறையுடைய ரெனினும் நல்லோர் நலம் புரிவர் என்பதாம்.
பெரியோருழை - பெரியோரிடத்து. இருநிலம் - பெருநிலம். தேக்கும் கடல் நீர்ப்பெருக்குை நீர்ப்பெருக்குடைய கடல். மதிமேல்
—
மறுப்போல் பெரியோர் பிழை உலகறி பொருளாம்.
37.
பயன் தூக்காது
-
பயனை ஆராயாது. வரையாது அளவு
—
—
கருதாது. வாமன் புத்ததேவன். தாராய் மாலையை உடையாய் (ஆடூஉ முன்னிலை)
38.
பிறழாது - மாறாது; தவறாது. இறுவரை
-
பெரிய மலை.
பெரியோர் பிழை பெருமலை மேல் விளக்காய்ப்படும். சிறியோர் செய்தவறு உலகோர் கண்ணிற் படாது என்க.