63.
64.
65.
66.
67.
68.
69.
புறத்திரட்டு
539
ஒடுக்குதல் - வளைத்தல். கோயில் - அரண்மனை. கோள் மறவர் - கொள்கையின் ஊற்றமுடைய மறவர். கொடுமுடி - பேருயரம். குப்புற்றார் ஒருசேர மொய்த்தார். கோடல்
கொள்ளுதல்.
-
-
-
மழுவாள் ஒரு படை. பரசுராமன் கைக் கொண்டிருந்தது. மருங்கு பரம்பரை. மால் - பரசுராமன். ஏழ்பொழில் ஏழுதீவுகள். கோடியர் - கூத்தர். கூடார் - பகைவர்.
—
செற்றவர்
-
-
முனைந்து போர்க்கு வந்தவர். கொற்றவை. வாட்கண் உறைவதாகக் கூறும் வழக்குண்மையால் ‘வாள் சேர்ந்த கொற்றவை' என்றார். பூ, சாந்தம், புகை இன்னன கொள்வளோ?
எயில் - மதில், அரணம். பதி - தன்னூர். படைப் பெருக்கத் தால் துகள் உண்டாயிற்று. தொகுத்த என்பது தொகை நிலை என்னும் புறத்துறை வகை. கடல் போல் பரவிய படை யனைத்திற்கும் சிறப்புச் செய்யுமாறு ஒருங்கு வருக எனத் தொகுத்தல் தொகை நிலை.
-
ஐயவி வெண்சிறுகடுகு. அப்பி, இயற்றி, பரப்பி, இயற்றி வைக்கப்பட்ட மதில் என்க. தண்ணுமை - முரசு. கோட்டை வாயிலில் பந்தும் பாவையும்தூக்குதல், “வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப், பொருநர்த் தேய்த்த போரறு வாயில்" என்பதனாலும் அறியலாம். (முருகு. 69 - 70)
சிலை வில். வயவர்
—
-
வீரர். தூற்றயல் - தூறு + அயல். + தூறுகளை அடுத்து. களிறு உதைத்த தலை மூக்கறு நுங்குக்கு உருகெழு அச்சம் பொருந்திய. செறுத்தல்
உவமை.
மை. உரு
அழித்தல். மிளை - காவற்காடு. உரும் -இடி.
-
இஃது ஏணிமயக்கம் என்பார் நச். மதிலில் சார்த்தப்பட்ட ஏணிமேல் நின்று வீரர் போர் செய்தல். எழு - கணைய மரம். மடை அமை ஏணி மடுத்துச் செய்யப் பெற்ற ஏணி. மீதிடு பலகையால் மடுத்துச் செய்யப்பட்ட ஏணி என்பர் நச். ஞாயில் - சூட்டு. சூட்டளவு பிணங்குவித்து வாயிலைத் தூர்த்தார். தூர்த்தல் - மூடுதல், மேடாக்கல்.