72
13.
14.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
பொருட்பே றறிவார் சொற்குறை நோக்கார்
நோய்க்குற்ற மாந்தர் மருந்தின்சுவை நோக்ககில்லார் தீக்குற்ற காத லுடையார்புகைத் தீமை யோரார் போய்க்குற்ற மூன்று மறுத்தான்புகழ் கூறு வேற்கென் வாய்க்குற்ற சொல்லின் வழுவும்வழு வல்ல வன்றே.
-
குண்டலகேசி 2
சிறியோர் செய்பிழை பெரியோர் உரையார்
அறையு மாடரங் 'கும்மடப் பிள்ளைகள்
2
தறையிற் கீறிடிற் றச்சருங் காய்வரோ
3பொறையிற் கேள்வியில் லாதவென் புன்கவி முறையி னூலுணர்ந் “தோரு முனிவரோ.
ராமாயணம் - தற்சிறப்பு 9
3. நீத்தார் பெருமை
(“முற்றத் துறந்த முனிவரது பெருமை கூறுதல்”
இ. பெ.அ: திருக். 3. ப.பா.தி.3)
1. கும்படப்.
5. தாரு.
15.
16.
—
பரிமேலழகர்.
ஆன்றோர் அருளால் ஆருயிர் வாழும் மனத்தினும் வாயினு மெய்யினுஞ் செய்கை யனைத்தினு மான்றவிந்தா ராகி - 5நினைத்திருந் தொன்றும் பரியலரா யோம்புவா ரில்லெனிற் சென்று படுமா முயிர்.
பழமொழி 262
அந்தணர் ஆவோர் ஆண்டவன் அனையர்
கரிய மாலினுங் கண்ணுத லானினும்
உரிய தாமரை மேலுறை வானினும்
2. கீறிடத் தச்சருங். 3. இறையுஞானமி; இறையுங் கேள்வியி.
4. நினைத்துணர்ந்.